02-15-2004, 07:40 PM
வழிபற்றி நடக்கத்தெரிந்தவன் வழிகாட்டியை தெளிவாக இனங்கண்டு கொள்வான்.....மனித வாழ்வின் காலம் ஒன்றும் மாறவில்லை...காலம் மாறிவிட்டதாக எண்ணங்கள் கொள்ளப்பட்டு வழிகாட்டிகளைவிட நாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்ற அபரிமித அநியாய சிந்தனைகள் தான் இன்றைய இளையவர் தறிகெட்டுப் போகக் காரணம்......!
அன்றும் இன்றும் நல்லதும் கெட்டதும் என்பது மாறாத ஒன்றுதான்...ஆனால் இன்று அவற்றை சரியான இனங்காண முடியாதபடி சிந்தனைகள் குழம்பிக் கிடக்கின்றன....இதற்கு நல்ல உதாரணம் அன்று தோன்றிய விவேகானந்தர் ஏன் இந்தக் காலத்தில் தோன்றவில்லை......! அன்றைய விவேகானந்தரை தெளிவாக சிந்திக்க வழிகாட்டியவர் இராமகிருஷ்ணர் என்றால் அவருடைய சிந்தனைகளில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து உள்வாங்கக் கூடிய தெளிவும் நிதானமும் விவேகானந்தரிடம் இருந்தது... இன்று அது எத்தனை இளைஞர்களிடம் இருக்கிறது...??? அவர்கள் கேட்கும் கேள்விகளே எந்த அடிப்படை இல்லாமல் இருக்கும் போது எப்படி சிந்தனைகள் தெளிவு பெறும்.....???! குறிப்பாக சொல்லப்போனால் இன்றைய இளைஞர்களிடம் நிதானமாக ஆராய்ந்து சிந்திக்கும் போக்குக் அருகிவருகிறது....இன்றைய இளைஞர் ஒருவர் அப்படி ஒரு இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் எப்படிக் கேட்பார் தெரியுமே...சாமி எனக்கு கலரும் (f) பிரகருமா ஒரு வாழ்க்கை வேணும் அது முடியாதபடி இருக்க ஏதாவது வழிகாட்டுங்களேன்......????! இப்படித்தான் இருக்கும்.....!
இது நாளைய இவர்களின் வாரிசுகளும் சிந்தனை அற்ற குப்பாடிகள் ஆகத்தான் வழிகாட்டும்.....அப்போ இவர்களின் நல்லது என்பதற்காக வரைவிலக்கணமும் மாறலாம்...களவும் நல்லதாகலாம்......!
நாம் மனிதன் தனக்கே உரிய உயர் பண்புகளை வெளிப்படுத்தி வாழும் வாழ்வையே காண வேண்டுகிறோம்...அது ஏற்கனவே குறிப்பிட்ட அளவு வகுக்கப்பட்டிருந்தாலும் அவை சிறுகாமல் விருவாக்கப்பட வேண்டுமே தவிர சிதைய இடமளிக்கக் கூடாது.....இளைஞர்களாக இருந்தும் எம்மையும் சிறிது மனிதப் பண்புகளுடன் வாழ வைக்க முனைந்தது என்றால் அது எமது பூமியில் யுத்த சூழலே என்றால் அது மிகையல்ல......!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்றும் இன்றும் நல்லதும் கெட்டதும் என்பது மாறாத ஒன்றுதான்...ஆனால் இன்று அவற்றை சரியான இனங்காண முடியாதபடி சிந்தனைகள் குழம்பிக் கிடக்கின்றன....இதற்கு நல்ல உதாரணம் அன்று தோன்றிய விவேகானந்தர் ஏன் இந்தக் காலத்தில் தோன்றவில்லை......! அன்றைய விவேகானந்தரை தெளிவாக சிந்திக்க வழிகாட்டியவர் இராமகிருஷ்ணர் என்றால் அவருடைய சிந்தனைகளில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து உள்வாங்கக் கூடிய தெளிவும் நிதானமும் விவேகானந்தரிடம் இருந்தது... இன்று அது எத்தனை இளைஞர்களிடம் இருக்கிறது...??? அவர்கள் கேட்கும் கேள்விகளே எந்த அடிப்படை இல்லாமல் இருக்கும் போது எப்படி சிந்தனைகள் தெளிவு பெறும்.....???! குறிப்பாக சொல்லப்போனால் இன்றைய இளைஞர்களிடம் நிதானமாக ஆராய்ந்து சிந்திக்கும் போக்குக் அருகிவருகிறது....இன்றைய இளைஞர் ஒருவர் அப்படி ஒரு இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் எப்படிக் கேட்பார் தெரியுமே...சாமி எனக்கு கலரும் (f) பிரகருமா ஒரு வாழ்க்கை வேணும் அது முடியாதபடி இருக்க ஏதாவது வழிகாட்டுங்களேன்......????! இப்படித்தான் இருக்கும்.....!
இது நாளைய இவர்களின் வாரிசுகளும் சிந்தனை அற்ற குப்பாடிகள் ஆகத்தான் வழிகாட்டும்.....அப்போ இவர்களின் நல்லது என்பதற்காக வரைவிலக்கணமும் மாறலாம்...களவும் நல்லதாகலாம்......!
நாம் மனிதன் தனக்கே உரிய உயர் பண்புகளை வெளிப்படுத்தி வாழும் வாழ்வையே காண வேண்டுகிறோம்...அது ஏற்கனவே குறிப்பிட்ட அளவு வகுக்கப்பட்டிருந்தாலும் அவை சிறுகாமல் விருவாக்கப்பட வேண்டுமே தவிர சிதைய இடமளிக்கக் கூடாது.....இளைஞர்களாக இருந்தும் எம்மையும் சிறிது மனிதப் பண்புகளுடன் வாழ வைக்க முனைந்தது என்றால் அது எமது பூமியில் யுத்த சூழலே என்றால் அது மிகையல்ல......!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

