04-17-2006, 12:54 AM
இவர்களுக்கு பிழைகளை ஏற்றுக்கொண்டு திருந்தும் பக்குவம் இன்னும் வரவில்லை. அதனால் எம்முடன் மிகவும் கீழ்தரமாக அநாகரிகமாக தமது கருத்தை எம்மீது திணிக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் பிற்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றன என்பதை சிந்திக்கும் திரணியற்றவராக உள்ளனர்.

