04-17-2006, 12:08 AM
நாங்கள் போராட்டத்திற்கு 17.000 போர்வீரர்களைக் கொடுத்தும் இன்னும் தன்மான உணர்வு இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழன் போராட்டத்திற்கு எதிராக செய்யும் அநியாயம் எத்தனையோ. பிறகு அங்கே தமிழ்நாட்டில் எப்படி தன்மான தமிழனை எதிர்பார்க்கிறீர்கள்?

