04-16-2006, 07:43 PM
<!--QuoteBegin-\"Vasampu\"+-->QUOTE(\"Vasampu\")<!--QuoteEBegin--><i><b>நிதர்சன்</b>
இங்கு பலர் 40 கிமீ வேகம் என்பதால் தலைக்கவசம் தேவையில்லை என்று எழுதினார்கள். அதனால்த் தான் அதனைக் குறிப்பிட்டேன்.
மேலும் பல விடயங்களில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் புலிகளால் தலைக்கவச விடயத்தில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்காததற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையன அல்ல.</i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசம்பு..சட்டத்தை மக்கள் மீது திணிக்க அவர்கள் ஒரு போதும் விரும்பவில்லை. ஏனெனில் அவர்களும் மக்களோடு வாழ்பவர்களே அவர்களுக்கு அவர்களின் சூழ்நிலை நன்றாகவே தெரியும். அதை விட புலிகளால் பொறுப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் காவல் துறை -புலிகள் இரு வேறு கட்டமைப்பு என்பதை இன்னும் பலர் புரியவில்லை....நீங்கள் உட்பட
இங்கு பலர் 40 கிமீ வேகம் என்பதால் தலைக்கவசம் தேவையில்லை என்று எழுதினார்கள். அதனால்த் தான் அதனைக் குறிப்பிட்டேன்.
மேலும் பல விடயங்களில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் புலிகளால் தலைக்கவச விடயத்தில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்காததற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையன அல்ல.</i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசம்பு..சட்டத்தை மக்கள் மீது திணிக்க அவர்கள் ஒரு போதும் விரும்பவில்லை. ஏனெனில் அவர்களும் மக்களோடு வாழ்பவர்களே அவர்களுக்கு அவர்களின் சூழ்நிலை நன்றாகவே தெரியும். அதை விட புலிகளால் பொறுப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் காவல் துறை -புலிகள் இரு வேறு கட்டமைப்பு என்பதை இன்னும் பலர் புரியவில்லை....நீங்கள் உட்பட
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

