04-16-2006, 06:52 PM
<img src='http://img508.imageshack.us/img508/1676/200601030276yw.jpg' border='0' alt='user posted image'>
<b>கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்...........</b>
கவிஞரை சுவிஸில் ஒரு முறை சந்தித்த போது மிக மென்மையானவராகவும் அமைதி நிரம்பியராகவும் இருந்தார்.
அவரது இனிய அன்பான பேச்சுகள்
என்னை அவர் மேல் அவர் யார் என்று தெரியாமலே
ஈடுபாடு கொள்ள வைத்தது.
ஒரு சில நிமிடங்களானாலும் மனதை ஆக்கிரமித்த
அன்பான <b>கவிஞருக்கு என் இதய கண்ணீர் அஞ்சலிகள்..........</b>
<b>கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்...........</b>
கவிஞரை சுவிஸில் ஒரு முறை சந்தித்த போது மிக மென்மையானவராகவும் அமைதி நிரம்பியராகவும் இருந்தார்.
அவரது இனிய அன்பான பேச்சுகள்
என்னை அவர் மேல் அவர் யார் என்று தெரியாமலே
ஈடுபாடு கொள்ள வைத்தது.
ஒரு சில நிமிடங்களானாலும் மனதை ஆக்கிரமித்த
அன்பான <b>கவிஞருக்கு என் இதய கண்ணீர் அஞ்சலிகள்..........</b>

