04-16-2006, 05:40 PM
[quote="Vasampu"][i]அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதற்காகவே இரு பகுதியிலும் தலைக்கவசம் அணிவது ஊக்கப் படுத்தப் படவில்லை. உண்மை இப்படியிருக்க ஏன் வீண் வக்காலத்துக்கள்.
எந்த உலகத்தில இருக்கிறீங்க வசம்பு...
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஒரு போதும் தலைகவசம் அணிந்தோ, அல்லது மோட்டார் சைக்கிளில் வந்தோ தாக்குதல்கள்ி நடைபெறவில்லை. கொஞ்சமாவது என்னத்தை கதைக்கிறம் என்று தெரிந்து கதையுங்க.. :roll:
எந்த உலகத்தில இருக்கிறீங்க வசம்பு...
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஒரு போதும் தலைகவசம் அணிந்தோ, அல்லது மோட்டார் சைக்கிளில் வந்தோ தாக்குதல்கள்ி நடைபெறவில்லை. கொஞ்சமாவது என்னத்தை கதைக்கிறம் என்று தெரிந்து கதையுங்க.. :roll:
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

