04-16-2006, 03:50 PM
இந்தியக் காவல்துறை அப்பிடியிருக்கு எண்டு நையாண்டி பண்ணிக்கொண்டு அதப்போலதான் எங்கட காவல்துறையுமிருக்கு எண்டு வக்காலத்து வாங்கிறது சரியோ?
முதலில தவறுகளைத் தவறுகளெண்டு விளங்கிற பக்குவம் எங்களுக்கு வேணும். இந்தியாவிலயும் சரி வன்னியிலயும் சரி தலைக்கவசம் போடாம மோட்டச்சைக்கிள் ஒட்டுறதுக்கு வறுமை காரணமேயன்று.
முதல் எழுதினதில சில தட்டச்சுப்பிழையள் இருக்கு. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.
முதலில தவறுகளைத் தவறுகளெண்டு விளங்கிற பக்குவம் எங்களுக்கு வேணும். இந்தியாவிலயும் சரி வன்னியிலயும் சரி தலைக்கவசம் போடாம மோட்டச்சைக்கிள் ஒட்டுறதுக்கு வறுமை காரணமேயன்று.
முதல் எழுதினதில சில தட்டச்சுப்பிழையள் இருக்கு. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

