04-16-2006, 03:21 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னங்கண்ணா...??? புலிகள்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்தினார்களா...??? அதுவும் ஆள ஊடுருவும் படையணி(DPU)...??? அப்பிடியா சொல்லுறீங்கள்.....???
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை. ஆனால் ஊடுருவல் இருக்கிறது. குறிப்பாக வீதிகளில் பயணம் செய்யும் மோட்டார் வாகன பயணிகளை (எல்லோரையும் அல்ல) இடை மறித்து புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். பரந்தன் சாலையூடாக முல்லைத்திவிற்கு செல்லும் போது இந்த அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால்.. இதனை ஊக்குவிக்காமல் இருக்கலாம். ஒருவனி முகத்தில் ஏற்படும் உணர்வகள் பதற்றம் என்பவற்றை வைத்து அமுக்குவதில் அவர்கள் கில்லாடிகள். நேரடியாக சொல்லாவிட்டாலும் அவ்வாறு தலைக்கவசம் இல்லாது வருதல் தான் அவர்களுக்கு இலகு..
என்னங்கண்ணா...??? புலிகள்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்தினார்களா...??? அதுவும் ஆள ஊடுருவும் படையணி(DPU)...??? அப்பிடியா சொல்லுறீங்கள்.....???
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை. ஆனால் ஊடுருவல் இருக்கிறது. குறிப்பாக வீதிகளில் பயணம் செய்யும் மோட்டார் வாகன பயணிகளை (எல்லோரையும் அல்ல) இடை மறித்து புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். பரந்தன் சாலையூடாக முல்லைத்திவிற்கு செல்லும் போது இந்த அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால்.. இதனை ஊக்குவிக்காமல் இருக்கலாம். ஒருவனி முகத்தில் ஏற்படும் உணர்வகள் பதற்றம் என்பவற்றை வைத்து அமுக்குவதில் அவர்கள் கில்லாடிகள். நேரடியாக சொல்லாவிட்டாலும் அவ்வாறு தலைக்கவசம் இல்லாது வருதல் தான் அவர்களுக்கு இலகு..
, ...

