04-16-2006, 03:10 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதற்காகவே இரு பகுதியிலும் தலைக்கவசம் அணிவது ஊக்கப் படுத்தப் படவில்லை. உண்மை இப்படியிருக்க ஏன் வீண் வக்காலத்துக்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் அரச ஊடுருவல்கள் உள்ளன. 99 2000 ஆண்டு காலப்பகுதிகளில் வன்னியிலிரந்தவர்களுக்கு புரியும். புலிகள் வாகனங்களில் திரிவதை முற்றாக நிறுத்திவிட்டு மோட்டசைக்கிளில் சாதாரண உடைகளோடு திரிந்த காலமும் இருந்தது..
இரண்டு பகுதியிலும் இதனை ஊக்குவிக்காமல் இருக்க வசம்புவின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதற்காகவே இரு பகுதியிலும் தலைக்கவசம் அணிவது ஊக்கப் படுத்தப் படவில்லை. உண்மை இப்படியிருக்க ஏன் வீண் வக்காலத்துக்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் அரச ஊடுருவல்கள் உள்ளன. 99 2000 ஆண்டு காலப்பகுதிகளில் வன்னியிலிரந்தவர்களுக்கு புரியும். புலிகள் வாகனங்களில் திரிவதை முற்றாக நிறுத்திவிட்டு மோட்டசைக்கிளில் சாதாரண உடைகளோடு திரிந்த காலமும் இருந்தது..
இரண்டு பகுதியிலும் இதனை ஊக்குவிக்காமல் இருக்க வசம்புவின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
, ...

