04-16-2006, 12:21 PM
[i]நான் எழுதியது வானொலி தொலைக்காட்சி போன்றவற்றுக்கு மட்டுமே பொருந்தும். அதை தெளிவாகக் குறிப்பிடாதது எனது தவறு தான். இது பொறாமையில் செய்யப்படுவதில்லை. ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் பல ஊடகங்களில் பணியாற்றும் போது நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்துவதில் சிரமங்கள் இருக்கும். ஒரு ஊடகத்தில் சிறப்பாகச் செய்து இன்னொரு ஊடகத்தில் அவரின் நிகழ்ச்சி சோடை போனால் தேவையில்லாத பிரைச்சினைகள் எழும். ஆனால் ஒரே ஊடகத்தில் அவர் நிகழ்ச்சி செய்யும் போது புதுப்புது எண்ணங்களால் நிகழ்ச்சியை மெருகூட்ட முடியும். மேலும் தொலைக்காட்சி நடிகராக எத்தனை தொலைக்காட்சியிலும் தோன்றலாம். ஆனால் அவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு தொலைக்காட்சியில் தானே வருகின்றார்.
எழுத்தாளர்கள் ஆய்வாளர்களுக்கு இந்தப் பிரைச்சினையில்லை. அவர்களின் படைப்புக்கள் எந்த ஊடகத்தையும் சார்ந்து படைக்கப் படுவதில்லை.
மேலும் அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கிய சில மேடை நிகழ்ச்சிகள் வேறு தொலைக் காட்சிகளில் இடம் பெற்றதால் அவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றுகின்றார் என்று அர்த்தமில்லை.
எழுத்தாளர்கள் ஆய்வாளர்களுக்கு இந்தப் பிரைச்சினையில்லை. அவர்களின் படைப்புக்கள் எந்த ஊடகத்தையும் சார்ந்து படைக்கப் படுவதில்லை.
மேலும் அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கிய சில மேடை நிகழ்ச்சிகள் வேறு தொலைக் காட்சிகளில் இடம் பெற்றதால் அவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றுகின்றார் என்று அர்த்தமில்லை.
<i><b> </b>
</i>
</i>

