04-16-2006, 08:21 AM
வர்ணன் நானும் வன்னிக்க இருந்து தான் வந்தனான். பாடசாலையில் படிக்கும் போது 1993 காலப் பகுதியில் காவல்துறையினரால் வீதி விதிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டன நடைமுறைப்படுத்தப்பட்டன எல்லோருக்கும் இலக்கத்தகடுகள் த1 த2 என்று வழங்கப்பட்டன(பொது மக்களுக்கு).
எனது கேள்வி எப்படி இவர்கள் இலக்கத்தடின்றி பிரயாணம் செய்யலாம்?
எனது கேள்வி எப்படி இவர்கள் இலக்கத்தடின்றி பிரயாணம் செய்யலாம்?

