04-16-2006, 02:09 AM
<!--QuoteBegin-\"Vasampu\"+-->QUOTE(\"Vasampu\")<!--QuoteEBegin--><i><b>நிதர்சன்</b>
பொதுவாகவே ஒரு ஊடகத்தில் பணியாற்றுபவர் இன்னொரு ஊடகத்தில் பணியாற்றுவதில்லை. அதனை அந்த ஊடகத்தின் நிர்வாகமும் அனுமதிக்காது. இது வானொலிகள் உட்பட எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும். இப்போது அப்துல் ஹமீத் ராஜ் தொலைக் காட்சியில் மட்டுமே கடைமையாற்றுகின்றார். </i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சண் தொலைகாட்சியிலிருந்து வெளியேறினீர்கள் என்று முன்னொரு முறை கனடாவிலிருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றுக்கு பதிலளித்த அவர், தான் சுயமாக இயங்குவதையே விரும்புவதாக கூறினார். அவர் சொன்ன இன்னோரு காரணம், புகலிடத்தில் வளர்ந்து வரும் தமிழ் தொலைகாட்சி சேவைகளுடன் தன்னை இணைய விடாமல் தடுப்பதற்கான அவர்களின் உத்தியாக கூட இருக்கலாம் என்றும் சொன்னார்.
அதே வேளை அவர் ராஜ் தொலைகாட்சியில் மட்டும் தற்போது பணி புரியவில்லை.
இலங்கையில் ரூபவாகினி தமிழ் சேவையிலும் இடையிடை பணியாற்றுகின்றார். தே போல பல கலை நிகழ்ச்சிகளை தமிழகத்திலும், தமிழகத்துக்கு வெளியே கனடாவிலும் தொகுத்து வழங்குகின்றார். அதை விட இந்திய தேசிய தொலைக்காட்சியிலும் பணி புரிவதாக அறிந்தேன் (உறுதியாக தெரியாது)
ஒரு ஊடகத்தில் பணிபுரிபவர் சுயாதீனமாக செயற்ப்பட வேண்டும். அது அந்த அறிவிப்பாளரின் தனியுரிமை. அதை நிறுவனக்கட்டுப்பாடு என்று சொல்லி தடுக்க நினைப்பது. அவரது உரிமையை மீறும் செயல். ஆனால் அவரின் வெளியேற்றம் சண் தொலைக்காட்சிக்கு நட்டமே தவிர அவருக்கல்ல.
பொதுவாகவே ஒரு ஊடகத்தில் பணியாற்றுபவர் இன்னொரு ஊடகத்தில் பணியாற்றுவதில்லை. அதனை அந்த ஊடகத்தின் நிர்வாகமும் அனுமதிக்காது. இது வானொலிகள் உட்பட எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும். இப்போது அப்துல் ஹமீத் ராஜ் தொலைக் காட்சியில் மட்டுமே கடைமையாற்றுகின்றார். </i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சண் தொலைகாட்சியிலிருந்து வெளியேறினீர்கள் என்று முன்னொரு முறை கனடாவிலிருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றுக்கு பதிலளித்த அவர், தான் சுயமாக இயங்குவதையே விரும்புவதாக கூறினார். அவர் சொன்ன இன்னோரு காரணம், புகலிடத்தில் வளர்ந்து வரும் தமிழ் தொலைகாட்சி சேவைகளுடன் தன்னை இணைய விடாமல் தடுப்பதற்கான அவர்களின் உத்தியாக கூட இருக்கலாம் என்றும் சொன்னார்.
அதே வேளை அவர் ராஜ் தொலைகாட்சியில் மட்டும் தற்போது பணி புரியவில்லை.
இலங்கையில் ரூபவாகினி தமிழ் சேவையிலும் இடையிடை பணியாற்றுகின்றார். தே போல பல கலை நிகழ்ச்சிகளை தமிழகத்திலும், தமிழகத்துக்கு வெளியே கனடாவிலும் தொகுத்து வழங்குகின்றார். அதை விட இந்திய தேசிய தொலைக்காட்சியிலும் பணி புரிவதாக அறிந்தேன் (உறுதியாக தெரியாது)
ஒரு ஊடகத்தில் பணிபுரிபவர் சுயாதீனமாக செயற்ப்பட வேண்டும். அது அந்த அறிவிப்பாளரின் தனியுரிமை. அதை நிறுவனக்கட்டுப்பாடு என்று சொல்லி தடுக்க நினைப்பது. அவரது உரிமையை மீறும் செயல். ஆனால் அவரின் வெளியேற்றம் சண் தொலைக்காட்சிக்கு நட்டமே தவிர அவருக்கல்ல.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

