04-16-2006, 01:37 AM
தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை.
[b]புரட்சி கீதம் பாடிய
புரட்சி கவிஞனுக்கு
புரட்சிகர வணக்கங்கள்........
தகவல்:புலிகளின் குரல்
[b]புரட்சி கீதம் பாடிய
புரட்சி கவிஞனுக்கு
புரட்சிகர வணக்கங்கள்........
தகவல்:புலிகளின் குரல்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

