04-15-2006, 09:06 PM
ஜெயதேவன் ஐயா
நான் எழுதியவற்றை நன்றாக வாசித்துவிட்டு உங்கள் பதிலை எழுதுங்கள்.
இவருக்கு (உங்கள் பெயருடையவருக்கு) எதிராக ஆரம்பத்திலே குரல் கொடுத்தவர் திரு. சிவராஜா. இவர் தலைமையில் கோவிலில் நடந்தவைகள் உங்களுக்குத் தெரியாதா?
திரு.சிவராஜா எமது மக்களுக்கும், தாயகத்திற்கும், எமது போராட்டத்திற்கும் ஆற்றியவை பல. ஆனால் அவர் புகழை விரும்பாதவர்.
இவரும் ஒரு தொழிற்கட்சி ஆதரவாளர்தான்.
நான் எழுதியவற்றை நன்றாக வாசித்துவிட்டு உங்கள் பதிலை எழுதுங்கள்.
இவருக்கு (உங்கள் பெயருடையவருக்கு) எதிராக ஆரம்பத்திலே குரல் கொடுத்தவர் திரு. சிவராஜா. இவர் தலைமையில் கோவிலில் நடந்தவைகள் உங்களுக்குத் தெரியாதா?
திரு.சிவராஜா எமது மக்களுக்கும், தாயகத்திற்கும், எமது போராட்டத்திற்கும் ஆற்றியவை பல. ஆனால் அவர் புகழை விரும்பாதவர்.
இவரும் ஒரு தொழிற்கட்சி ஆதரவாளர்தான்.

