04-15-2006, 08:24 PM
ஜித்தன்
நாம் இப்போது எமது தனிப்பட்ட கருத்துக்களைக் கூறுவது சரியல்ல.
பட்டிமன்றம் நடக்கின்றது. எல்லோருடைய வாதங்களையும் படியுங்கள். நடுவர் தனது தீர்ப்பை முடிவில் கூறுவார். அதனை ஏற்றுக்கொள்வதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது. அதன் பிறகு எமது தனிப்பட்ட கருத்துக்களை இங்கே எழுதலாம் என்று எண்ணுகிறேன்.
நாம் இப்போது எமது தனிப்பட்ட கருத்துக்களைக் கூறுவது சரியல்ல.
பட்டிமன்றம் நடக்கின்றது. எல்லோருடைய வாதங்களையும் படியுங்கள். நடுவர் தனது தீர்ப்பை முடிவில் கூறுவார். அதனை ஏற்றுக்கொள்வதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது. அதன் பிறகு எமது தனிப்பட்ட கருத்துக்களை இங்கே எழுதலாம் என்று எண்ணுகிறேன்.

