04-15-2006, 07:19 AM
இப்பத் தான் படித்து முடித்தேன் அருமையாக இருக்கிறது சாத்திரியாரே. இக்கதையினை பத்திரிகையில் பிரசுரிக்கலாமே வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு போறவைக்கு ஒரு பாடமாயிருக்கும்.
.

