04-15-2006, 05:22 AM
விடுதலைப்இன்று காலை முல்லைத்தீவிலிருந்து கிழக்கு நோக்கி பயணத்தை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு சென்ற விடுதலைப் புலிகளின் பயணக் குழு அங்கு ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக பயணத்தை ரத்துச் செய்து திரும்பியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று மட்டக்களப்பிலிருந்து வாகரை நோக்கிய பயணத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் கடற்பயணத்தில் இழுபறி, பயணம் ரத்து
இதே போன்று மட்டக்களப்பிலிருந்து வாகரை நோக்கிய பயணத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் கடற்பயணத்தில் இழுபறி, பயணம் ரத்து

