04-14-2006, 07:09 PM
ஏன் கடைசியிலை சுடலை ஞானமோ வந்தது ? உதை முந்தியே சொல்லி தன்னாலை முடிஞ்வதை ஏன் செய்யாமல் விட்டாராம் ? செய்த பாவங்களை கழுவுவதற்கு கடைசி ஞானம்.
ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் சாட்சியங்களை
ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் புழுகுச் சாட்சியங்கள் என்று எழுதியிருக்கலாம்.
ஈழத்தில் கோழிகள் விழிக்க முன்னர் துப்பாக்கியுடன் எதிரியைத்தேடித் திரிஞ்சவராமெண்டும் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
கோழிகள் கொக்கரிச்சுத் திரிஞ்ச பகல் நேரத்திலேயே ஒண்டும் புடுங்கேல்ல. இதுக்கை கோழிகள் விழிக்க முதல் துவக்கெடுத்தாராம். புஸ்பராசாவைப்போல் கனபேர் புலத்திலையும் இருக்கினம்.
ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் சாட்சியங்களை
ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் புழுகுச் சாட்சியங்கள் என்று எழுதியிருக்கலாம்.
ஈழத்தில் கோழிகள் விழிக்க முன்னர் துப்பாக்கியுடன் எதிரியைத்தேடித் திரிஞ்சவராமெண்டும் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
கோழிகள் கொக்கரிச்சுத் திரிஞ்ச பகல் நேரத்திலேயே ஒண்டும் புடுங்கேல்ல. இதுக்கை கோழிகள் விழிக்க முதல் துவக்கெடுத்தாராம். புஸ்பராசாவைப்போல் கனபேர் புலத்திலையும் இருக்கினம்.
:::: . ( - )::::

