04-14-2006, 04:08 PM
தாரணி கவிதைக்கு நன்றி.
காவியங்கள் கனவுகள் ஆனால்
நிஜங்கள் நினைவுகள் ஆகலாமல்லவா?
சும்மா கேட்டேன்.
தவறாயின் மன்னிக்கவும்.
காவியங்கள் கனவுகள் ஆனால்
நிஜங்கள் நினைவுகள் ஆகலாமல்லவா?
சும்மா கேட்டேன்.
தவறாயின் மன்னிக்கவும்.

