04-14-2006, 03:01 PM
இனியவனே!
சிரிப்பை
சிக்கனப்படுத்தாதே!
நீ இதழ்களால்
சிரிக்கும் போது
நான் இதயத்தால்
சிரிக்கிறேன்!
நீ சிரிக்காத நாள்
எனக்கு துக்க நாள்!
அன்றைக்கெல்லாம்
என் இதயம்
கறுப்பு சட்டை அணிந்து
கண்ணீரில் மிதக்கிறது.
சிரிப்பை
சிக்கனப்படுத்தாதே!
நீ இதழ்களால்
சிரிக்கும் போது
நான் இதயத்தால்
சிரிக்கிறேன்!
நீ சிரிக்காத நாள்
எனக்கு துக்க நாள்!
அன்றைக்கெல்லாம்
என் இதயம்
கறுப்பு சட்டை அணிந்து
கண்ணீரில் மிதக்கிறது.

