04-14-2006, 02:37 PM
[size=18]<b>அரகர அரகர கோகரா....
உண்டியலான் அன்ட் கோ, அங்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த இளையர்களை மிரட்டுவதற்காக, இன்று லண்டனில் முஸ்தப்பாவின் வானொலியை கையகப்படுத்தியுள்ள "பவுடர் தீபனை" வரவழைத்திருந்தார்களாம்!! பவுடர் தீபனும், பவுடர் கடத்திய காசில் வாங்கிய "BMW X5"இல் இரு கூலிகள் புடைசூழை வந்திருந்தானாம்! ஆனால் அங்கு வந்திருந்த சில இளையர்கள் "பவுடர் தீபனை" இனங்கண்டு, பவுடர் தீபனின் வரலாற்றை, அங்கு வந்திருந்த செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்களாம்!! அதில் ஆச்சரியப்பட வேண்டிய சம்பவம், பவுடர் தீபனினால் இந்திய இராணுவ காலத்தில் கிளிநொச்சி/பரந்தன் பகுதிகளில் பிள்ளை பிடிக்கப்பட்ட ஓரிளையனும் ஆலயத்திற்கு இன்று வந்திருந்தாராம்!! அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க "பவுடர் தீபன்" தலைமறைவாகி விட்டானாம்!!
http://www.eddappar.com/content/view/46/26/
இவர்கள்தான் இன்று உண்டியலானை சூழ இருப்பவர்கள்!!! இதுவரை ஓடி ஒழிந்து கிடந்தவர்களுக்கு, உண்டியலானுக்குப் பின் தலை காட்டத் தொடங்கியிருக்கினம்!! உண்டியலானுக்கு படிப்பிக்கும் பாடத்தில் ........
அரோகரா......</b>
உண்டியலான் அன்ட் கோ, அங்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த இளையர்களை மிரட்டுவதற்காக, இன்று லண்டனில் முஸ்தப்பாவின் வானொலியை கையகப்படுத்தியுள்ள "பவுடர் தீபனை" வரவழைத்திருந்தார்களாம்!! பவுடர் தீபனும், பவுடர் கடத்திய காசில் வாங்கிய "BMW X5"இல் இரு கூலிகள் புடைசூழை வந்திருந்தானாம்! ஆனால் அங்கு வந்திருந்த சில இளையர்கள் "பவுடர் தீபனை" இனங்கண்டு, பவுடர் தீபனின் வரலாற்றை, அங்கு வந்திருந்த செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்களாம்!! அதில் ஆச்சரியப்பட வேண்டிய சம்பவம், பவுடர் தீபனினால் இந்திய இராணுவ காலத்தில் கிளிநொச்சி/பரந்தன் பகுதிகளில் பிள்ளை பிடிக்கப்பட்ட ஓரிளையனும் ஆலயத்திற்கு இன்று வந்திருந்தாராம்!! அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க "பவுடர் தீபன்" தலைமறைவாகி விட்டானாம்!!
http://www.eddappar.com/content/view/46/26/
இவர்கள்தான் இன்று உண்டியலானை சூழ இருப்பவர்கள்!!! இதுவரை ஓடி ஒழிந்து கிடந்தவர்களுக்கு, உண்டியலானுக்குப் பின் தலை காட்டத் தொடங்கியிருக்கினம்!! உண்டியலானுக்கு படிப்பிக்கும் பாடத்தில் ........
அரோகரா......</b>

