02-14-2004, 04:47 PM
மிக நன்று நன்று நன்று. எந்த வரிகளையும் தள்ளி வைத்து விட முடியவில்லை.
மனசு படும்
மரண வேதனையை
இதயம்
சொல்லிக்கொண்டிருக்கிறது
கண்களிடம்...!
இதயம் வாங்கிய
அடியைப்பற்றி
கண்கள் சொல்லியழுகிறது
கன்னங்களிடம்...!
நாண்பர்கள்
என்னைப் பழிக்கிறார்கள்..!
இப்போதெல்லாம்
நான்
முன்புபோல் இல்லையாம்
நிறையவே மாறிவிட்டேனாம்...!
ஒரு
மலரின் சிரிப்பால்
மரித்துப்போனவன்
மீண்டும்
©மியல் வந்து பிறந்தேன்
என்பது
அவர்களுக்கு தெரியாது..!
உன் நினைவில்
பேசிக்கொண்டும்
சிலநேரம்
சிரித்துக்கொண்டும்
நடந்தேன்...
பைத்தியம் என்கிறார்கள்...!
நான்
உன்னோடுதானே பேசினேன்...?!
மனசு படும்
மரண வேதனையை
இதயம்
சொல்லிக்கொண்டிருக்கிறது
கண்களிடம்...!
இதயம் வாங்கிய
அடியைப்பற்றி
கண்கள் சொல்லியழுகிறது
கன்னங்களிடம்...!
நாண்பர்கள்
என்னைப் பழிக்கிறார்கள்..!
இப்போதெல்லாம்
நான்
முன்புபோல் இல்லையாம்
நிறையவே மாறிவிட்டேனாம்...!
ஒரு
மலரின் சிரிப்பால்
மரித்துப்போனவன்
மீண்டும்
©மியல் வந்து பிறந்தேன்
என்பது
அவர்களுக்கு தெரியாது..!
உன் நினைவில்
பேசிக்கொண்டும்
சிலநேரம்
சிரித்துக்கொண்டும்
நடந்தேன்...
பைத்தியம் என்கிறார்கள்...!
நான்
உன்னோடுதானே பேசினேன்...?!
[b]Nalayiny Thamaraichselvan

