04-13-2006, 02:32 PM
ஓம் அஜீவன் இதுக்கும் இந்திய அரசுக்கும் நேரடிச் சம்பந்தம் இல்லைத் தான்.ஆனால் இது நாள்வரை இல்லாத கரிசனை ஏன் இப்போது வந்தது.எந்த ஊடகமாயினும் குறிப்பாக இருக்கும் அரசை, நிர்வாகதைச் சார்ந்த ஊடகங்கள் தாம் சார்ந்த தேசிய அரசியல் சார்ந்தே இவ்வாறான பேட்டிகளை வெளியிடுகின்றன.
இந்திய தேசிய அரசியலில் புலிகள் சார்பு நிலயை மக்கள் மத்தியில் இப்போது உருவாக்குவதற்கான தேவயை , ஆனந்த விகடன் நிவர்த்தி செய்கிறது அவ்வளவே.
எது எப்படியாயினும் நமக்கு இந்தியாவின் ஆதரவு எப்பவும் வேண்டும். இது தமிழ் ஈழத்தின் நெடு நாள் நோக்கிய புவியியல் சார் அரசியல் தேவையாக இருக்கிறது.
இந்திய தேசிய அரசியலில் புலிகள் சார்பு நிலயை மக்கள் மத்தியில் இப்போது உருவாக்குவதற்கான தேவயை , ஆனந்த விகடன் நிவர்த்தி செய்கிறது அவ்வளவே.
எது எப்படியாயினும் நமக்கு இந்தியாவின் ஆதரவு எப்பவும் வேண்டும். இது தமிழ் ஈழத்தின் நெடு நாள் நோக்கிய புவியியல் சார் அரசியல் தேவையாக இருக்கிறது.

