04-13-2006, 05:32 AM
மூன்றாவது படுகொலை!!
மிருசுவில் உசன் பகுதியில் வைத்து தையல் கடை உரிமையாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்க வில்லை.
தகவல்:சங்கதி
ஒட்டுப்படைகளின் இரத்தவெறியால் இன்று மட்டும் 3பேர் யாழ்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்
மிருசுவில் உசன் பகுதியில் வைத்து தையல் கடை உரிமையாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்க வில்லை.
தகவல்:சங்கதி
ஒட்டுப்படைகளின் இரத்தவெறியால் இன்று மட்டும் 3பேர் யாழ்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்
[size=14] ' '

