04-13-2006, 04:24 AM
<b>மேலும் ஒரு வர்த்தகர் மிருசுவிலில் சுட்டுக் கொலை!</b>
மிருசுவில் பகுதியில் வைத்து மற்றொரு வணிகரும் இன்று காலை ஒட்டுப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சின்னையா தயா என்ற வணிகரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்ற போதும் மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை..
தகவல்:சங்கதி
மொத்தமாக சாவகச்சேரிப்பகுதியில் இன்று மட்டும் இரண்டு வணிகர்கள் ஒட்டுப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மிருசுவில் பகுதியில் வைத்து மற்றொரு வணிகரும் இன்று காலை ஒட்டுப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சின்னையா தயா என்ற வணிகரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்ற போதும் மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை..
தகவல்:சங்கதி
மொத்தமாக சாவகச்சேரிப்பகுதியில் இன்று மட்டும் இரண்டு வணிகர்கள் ஒட்டுப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
[size=14] ' '

