04-13-2006, 03:54 AM
<b>சுன்னாகத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர் சுட்டுக்கொலை</b>
யாழ். மாவட்டம், சுன்னாகம் பகுதியில் வைத்து Wednesday, 12 April 2006 காலை 6.30 மணியளவில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் அடை யாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
செல்லத்துரை கஜேந்திரன் என்பவரே கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மின்சாரநிலைய வீதியில் உள்ள தனது வீட்டிற்குள் இருந்தவேளை, உந்துருளி ஒன்றில் அங்கு சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் சாளரத்தினு}டாக இவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தகவல்:சங்கதி
யாழ். மாவட்டம், சுன்னாகம் பகுதியில் வைத்து Wednesday, 12 April 2006 காலை 6.30 மணியளவில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் அடை யாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
செல்லத்துரை கஜேந்திரன் என்பவரே கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மின்சாரநிலைய வீதியில் உள்ள தனது வீட்டிற்குள் இருந்தவேளை, உந்துருளி ஒன்றில் அங்கு சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் சாளரத்தினு}டாக இவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தகவல்:சங்கதி
[size=14] ' '

