04-12-2006, 11:44 PM
இந்த நடவடிக்கைகள் 83ம் ஆண்டு கலவரங்களை நினைவுபடுத்துகின்றன. அப்பொழுது தமிழனுக்கு இது பயத்தை உண்டுபண்ணியது. ஆனால் இப்பொழுது இது சிங்கள இராணுவத்திற்கு பேராபத்தை கொண்டுவரும் என்பது திடம். எதுவாக இருந்தாலும் உயிர் இழந்தவர்களது உறவுகளுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இதைவிட கோழைபோல் வேறுநாட்டில் தங்கியிருக்கும் என்னால் என்ன செய்யமுடியும்.
.

