04-12-2006, 11:40 PM
ஆங்கில பத்திரிக்கை காரன்களுக்கு தமிழிழ பக்கம் நடக்கிற ஒன்றும் தெரியாது மாறி இருப்பாங்க. நாங்க சும்மா ஆமியை தட்டி போட்டா இந்தா அடிடா புடிடா என்டு வருவாங்க. தமிழிழம் கிடைக்கக்க வருவாங்கள் தானே. அப்ப பாத்துகொள்ளுவம்.
! ! !!

