04-12-2006, 10:57 PM
படங்களைப் பார்க்க நெஞ்சம் கொதிக்கின்றது.
அந்தத்தாய் யாரோ? அந்தத் தாயையும், குழந்தைகளையும் பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன.
தமிழராகப்பிறந்ததினால் தங்களுக்கு இப்படியொரு விதி வருமென்று நேற்றுவரை நினைத்திருப்பார்களா?
இவைகளை உலகெங்கிலும் உள்ள ஆங்கில ஊடகங்களுக்கும், ஏனைய ஊடகங்களுக்கும் அனுப்பக்கூடியவர்கள் அனுப்பவேண்டும்.
அந்தத்தாய் யாரோ? அந்தத் தாயையும், குழந்தைகளையும் பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன.
தமிழராகப்பிறந்ததினால் தங்களுக்கு இப்படியொரு விதி வருமென்று நேற்றுவரை நினைத்திருப்பார்களா?
இவைகளை உலகெங்கிலும் உள்ள ஆங்கில ஊடகங்களுக்கும், ஏனைய ஊடகங்களுக்கும் அனுப்பக்கூடியவர்கள் அனுப்பவேண்டும்.

