04-12-2006, 09:15 PM
அன்பன நன்பர்களே.. ஒரு கேள்வி..
தலைப்புகளை பார்கும் பொளுது..அனைத்து தலைப்புகளும், "இழ சமுதாயம் சீர்திருத்த படவெண்டியவை" என்பதை போன்ட்றே இருக்கின்றது!
ஏன்? அப்படி?
வடிவாக சிந்தித்து பாருங்கள்!
தவறு சைய்வது உன்மயில் யாரக இருக்க முடியும்? நடுத்தர வயதில் இன்ச வந்து முதியோரான அந்த சமுதாயமா?
அல்லது இன்ச பிறந்து, வளர்ந்து, கற்று, இரு கலச்சரத்திட்கும் தங்களை தயார் படுதிகொன்டிருக்கும் எஙள் இழய சமுதயமா?
கேல்விகளும், பட்டிமண்றஙளும் , நடுதர வயதில் இன்ச வந்து தடுமாரி தவிக்கும் அவர்களின் நிலமயை ஆராயும் பட்சதில் இருக்கலாம் என்பது எனது கருத்து!
பி.கு. : கருத்து விளஙிய பட்ச்சதில், எழுத்து பிழைகலுக்கு மன்னிக்கவும்!
தலைப்புகளை பார்கும் பொளுது..அனைத்து தலைப்புகளும், "இழ சமுதாயம் சீர்திருத்த படவெண்டியவை" என்பதை போன்ட்றே இருக்கின்றது!
ஏன்? அப்படி?
வடிவாக சிந்தித்து பாருங்கள்!
தவறு சைய்வது உன்மயில் யாரக இருக்க முடியும்? நடுத்தர வயதில் இன்ச வந்து முதியோரான அந்த சமுதாயமா?
அல்லது இன்ச பிறந்து, வளர்ந்து, கற்று, இரு கலச்சரத்திட்கும் தங்களை தயார் படுதிகொன்டிருக்கும் எஙள் இழய சமுதயமா?
கேல்விகளும், பட்டிமண்றஙளும் , நடுதர வயதில் இன்ச வந்து தடுமாரி தவிக்கும் அவர்களின் நிலமயை ஆராயும் பட்சதில் இருக்கலாம் என்பது எனது கருத்து!
பி.கு. : கருத்து விளஙிய பட்ச்சதில், எழுத்து பிழைகலுக்கு மன்னிக்கவும்!

