04-12-2006, 02:03 PM
ஊமையாய்.....
அன்பே உன்
காந்தக் கதிர்கள்
வீசும் கண்களால்
தள்ளாடும் என்
எண்ணங்கள் நித்தம்
ஒரு புதிதாய்
இன்ப சஞ்சாரங்கள்
காட்டிய உன்
கனவுகளால் நித்தம்
வலம் வரும் இரவுகளில்
சுகமான தொல்லை
உன் நினைவு எனும்
ஊற்று எந்நேரமும்
புூத்த மலர்
நறுமணமாய் என்னில்
என் இதயத்தில்
இன்றும் என்றும்
மறக்காது உன் முகம்
தினம் சொல்லுது
என் யுகம்
உன்னை தினம் நினைத்து
நசசரிக்கும் என்
எண்ணங்களால் எச்சரிக்கின்றேன்
உன் மௌனத்தை
தினம் ஊமையாய்
<img src='http://img205.imageshack.us/img205/9118/untitled1copy5ld.jpg' border='0' alt='user posted image'>
அன்பே உன்
காந்தக் கதிர்கள்
வீசும் கண்களால்
தள்ளாடும் என்
எண்ணங்கள் நித்தம்
ஒரு புதிதாய்
இன்ப சஞ்சாரங்கள்
காட்டிய உன்
கனவுகளால் நித்தம்
வலம் வரும் இரவுகளில்
சுகமான தொல்லை
உன் நினைவு எனும்
ஊற்று எந்நேரமும்
புூத்த மலர்
நறுமணமாய் என்னில்
என் இதயத்தில்
இன்றும் என்றும்
மறக்காது உன் முகம்
தினம் சொல்லுது
என் யுகம்
உன்னை தினம் நினைத்து
நசசரிக்கும் என்
எண்ணங்களால் எச்சரிக்கின்றேன்
உன் மௌனத்தை
தினம் ஊமையாய்
<img src='http://img205.imageshack.us/img205/9118/untitled1copy5ld.jpg' border='0' alt='user posted image'>
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

