04-12-2006, 01:41 PM
Luckyluke Wrote:83ஆம் ஆண்டு கொல்லுகிறார்கள் என்று கதறிக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு ஓடிவந்தது நினைவில்லையா? அன்று உங்களைப்பார்த்து கண்ணீர் சிந்தி கதறி அழதது தான் கலைஞர் செய்த தவறு......
ஆமாம். கண்ணீரோடு நிறுத்திக் கொண்டது தவறு தான். 6கோடி தமிழ்மக்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்பவர் கண்ணீரோடு நிறுத்திக் கொண்டது தகுமா!! :roll: :roll:
[size=14] ' '

