02-14-2004, 06:04 AM
உன் நினைவில்
என்னையறியாமல்
எழுதிக்கொண்டிருந்தேன்
அதை...
படித்தவர்கள்
நல்ல கவிதை
என்கிறார்கள்...!
நான்
உன் பெயரைத்தானே
எழுதினேன்...?!
உன் பெயரை
உச்சரித்தால்
பாடலென்பார்களோ!!
பயத்தினால்...
எழுதினேன்
கவிதயென்கிறார்கள்
போகட்டும்!
உன் கையெழுத்தை பார்த்து
ஓவியம்!
என்று சொன்னவர்கள் தானே
இவர்கள்!!!
என்னையறியாமல்
எழுதிக்கொண்டிருந்தேன்
அதை...
படித்தவர்கள்
நல்ல கவிதை
என்கிறார்கள்...!
நான்
உன் பெயரைத்தானே
எழுதினேன்...?!
உன் பெயரை
உச்சரித்தால்
பாடலென்பார்களோ!!
பயத்தினால்...
எழுதினேன்
கவிதயென்கிறார்கள்
போகட்டும்!
உன் கையெழுத்தை பார்த்து
ஓவியம்!
என்று சொன்னவர்கள் தானே
இவர்கள்!!!
\" \"

