04-12-2006, 01:33 PM
இந்த அறிவித்தல் எனக்குப்புரியவில்லை.
இவ்வாண்டிலிருந்து இந்நடைமுறை வருகிறது போன்று இவ்வறிப்புத் தொனி தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே இத்தினம் நாட்டுப்பற்றாளர் நாளாக அறிவிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. நானறிய 2000 ஆண்டிலிருந்து இந்நாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது. பிறகெதற்குப் புதிய அறிவித்தல்?
(அல்லது நான்தான் இந்தப்பதிவில் தவறாக ஏதாவது விளங்கி வைத்திருக்கிறேனோ?)
இவ்வாண்டிலிருந்து இந்நடைமுறை வருகிறது போன்று இவ்வறிப்புத் தொனி தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே இத்தினம் நாட்டுப்பற்றாளர் நாளாக அறிவிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. நானறிய 2000 ஆண்டிலிருந்து இந்நாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது. பிறகெதற்குப் புதிய அறிவித்தல்?
(அல்லது நான்தான் இந்தப்பதிவில் தவறாக ஏதாவது விளங்கி வைத்திருக்கிறேனோ?)

