04-12-2006, 01:24 PM
திருகோணமலைச் சிங்களவர் பொதுவாக ஜேவிபி ஆதரவாளராகத் தான் இருக்கின்றனர். கடந்த பொதுத் தேர்தலில் ஜேவிபிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றுக் கூட ரவிராஜ் எம்பியை கொல்வதற்கு முயற்சித்திருந்தனர். எனவே பின்ணனியில் ஒரு சக்தி இருந்து செயற்படுவது புலனாகின்றது. தமிழ்மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்
நேற்றுக் கூட ரவிராஜ் எம்பியை கொல்வதற்கு முயற்சித்திருந்தனர். எனவே பின்ணனியில் ஒரு சக்தி இருந்து செயற்படுவது புலனாகின்றது. தமிழ்மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்
[size=14] ' '

