04-12-2006, 12:13 PM
சங்கதிச் செய்தி:
லிங்கநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் தீ மூட்டி எரிக்கப் பட்டுள்ளது. அந்த நிலையத்திற்கு முன்னால் நின்ற தமிழர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரச் சந்திப்பகுதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரு தமிழர்கள் வெட்டப்பட்டதுடன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 4.15 மணியளவில் மத்தியவீதிப் பகுதியில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஐவர் கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலும் 10பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அக்கடை எரிந்து அழிந்துள்ளது. அதேபோன்று நடைபெற்ற வன்முறைகளில் மேலும் நால்வர் கொல்லப்பட்டும் முப்பது வரையானோர் படுகாயமடைந்துள்ளனர்.
லிங்கநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் தீ மூட்டி எரிக்கப் பட்டுள்ளது. அந்த நிலையத்திற்கு முன்னால் நின்ற தமிழர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரச் சந்திப்பகுதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரு தமிழர்கள் வெட்டப்பட்டதுடன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 4.15 மணியளவில் மத்தியவீதிப் பகுதியில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஐவர் கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலும் 10பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அக்கடை எரிந்து அழிந்துள்ளது. அதேபோன்று நடைபெற்ற வன்முறைகளில் மேலும் நால்வர் கொல்லப்பட்டும் முப்பது வரையானோர் படுகாயமடைந்துள்ளனர்.
- Cloud - Lighting - Thander - Rain -

