04-12-2006, 11:17 AM
திருமலையில் இருதரப்புக்கு இடையே துப்பாக்கிச் சண்டை
[புதன்கிழமை, 12 ஏப்ரல் 2006, 16:31 ஈழம்] [ம.சேரமான்]
திருகோணமலையில் இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா பிரதி காவல்துறை மா அதிபர் றொகான் அபேயவர்த்தன கூறுகையில்,
காய்கறி சந்தையில் கைக்குண்டுத் வீசப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
இருப்பினும் காயமடைந்தோர் உள்ளிட்ட இதர விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
அப்பகுதியில் குண்டுவெடிப்பும் துப்பாக்கிச் சூடும் நடந்ததைக் கேட்டதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் தெரிவித்துள்ளனர்.
சிங்களகாடையரின் வெறியாட்டம்
[புதன்கிழமை, 12 ஏப்ரல் 2006, 16:31 ஈழம்] [ம.சேரமான்]
திருகோணமலையில் இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா பிரதி காவல்துறை மா அதிபர் றொகான் அபேயவர்த்தன கூறுகையில்,
காய்கறி சந்தையில் கைக்குண்டுத் வீசப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
இருப்பினும் காயமடைந்தோர் உள்ளிட்ட இதர விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
அப்பகுதியில் குண்டுவெடிப்பும் துப்பாக்கிச் சூடும் நடந்ததைக் கேட்டதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் தெரிவித்துள்ளனர்.
சிங்களகாடையரின் வெறியாட்டம்
[b]

