02-14-2004, 05:39 AM
உன்னைக் குழிப்பாட்ட
மேகம்
மழைநீரை அனுப்புகிறது
ஆனால்
நீ எனது
கண்ணீரைக் கேட்கிறாய்...!
ஏனென்றால்!
கண்ணீர்தான்
எனக்கென
என்னவனால் பெய்யப்பட்ட
பாசமழை!!
உன்னைத் தாலாட்ட
தென்றல்
தாலாட்டுப் பாடுகிறது
ஆனால்
நீ எனது
அழுகுரலைக் கேட்கிறாய்...!
தென்றல் பாடுவது
எனக்காக மட்டுமல்ல
ஆனால்
உன்
அழுகுரல்.....
எனக்காக!
என்னை நினைத்து!!
எனக்கு மட்டும்!!!
மேகம்
மழைநீரை அனுப்புகிறது
ஆனால்
நீ எனது
கண்ணீரைக் கேட்கிறாய்...!
ஏனென்றால்!
கண்ணீர்தான்
எனக்கென
என்னவனால் பெய்யப்பட்ட
பாசமழை!!
உன்னைத் தாலாட்ட
தென்றல்
தாலாட்டுப் பாடுகிறது
ஆனால்
நீ எனது
அழுகுரலைக் கேட்கிறாய்...!
தென்றல் பாடுவது
எனக்காக மட்டுமல்ல
ஆனால்
உன்
அழுகுரல்.....
எனக்காக!
என்னை நினைத்து!!
எனக்கு மட்டும்!!!
\" \"

