04-12-2006, 04:19 AM
ஜெயலலிதாவின் சேலையை துச்சாதனன் சட்டமன்றத்தில் வைத்து இழுத்ததை தெரியாவிட்டால் போய் விசாரித்து பார்த்து கருத்து எழுதுங்கள் மிஸ்டர் வசம்பு!!
ஊரே அக்கதை கேட்டுச் சிரிக்குது? இந்த மேதாவிக்கு தான் தெரியாமல் போச்சாம்!!
இலங்கைக்கு போய் வந்து தன்னைக் கொல்லச் சதி தீட்டியதாகச் அறிக்கை விட்ட கருணாநிதியை மறந்துவிட்டீர்களா வசம்பு?
வெள்ளையர்களின் காலத்தில் தொடக்கப்பட்ட காங்கிரசையும், அண்ணாவினால் தொடக்கப்பட்ட திமுகாவையும், எம்ஜிஆரால் தொடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தைக் கொண்ட அதிமுகவையும் வெறும் 15வருடத்துக்குள்ள தொடங்கப்பட்டு வளந்திருக்கும் மதிமுகாவோடு ஒப்பிட்டு பேச இவ் விடயத்தில் கூட வெட்கம் வராதாதை இட்டு வருந்துகின்றோம்.
நெஞ்சுரமிருந்தால் புதுப்பெயரோடு, இவைகள் இயங்கட்டும் பார்க்கலாம்.
சேறடி!! நாறடி!! தான் விழுமாமாம். :wink:
ஊரே அக்கதை கேட்டுச் சிரிக்குது? இந்த மேதாவிக்கு தான் தெரியாமல் போச்சாம்!!
இலங்கைக்கு போய் வந்து தன்னைக் கொல்லச் சதி தீட்டியதாகச் அறிக்கை விட்ட கருணாநிதியை மறந்துவிட்டீர்களா வசம்பு?
வெள்ளையர்களின் காலத்தில் தொடக்கப்பட்ட காங்கிரசையும், அண்ணாவினால் தொடக்கப்பட்ட திமுகாவையும், எம்ஜிஆரால் தொடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தைக் கொண்ட அதிமுகவையும் வெறும் 15வருடத்துக்குள்ள தொடங்கப்பட்டு வளந்திருக்கும் மதிமுகாவோடு ஒப்பிட்டு பேச இவ் விடயத்தில் கூட வெட்கம் வராதாதை இட்டு வருந்துகின்றோம்.
நெஞ்சுரமிருந்தால் புதுப்பெயரோடு, இவைகள் இயங்கட்டும் பார்க்கலாம்.
சேறடி!! நாறடி!! தான் விழுமாமாம். :wink:
[size=14] ' '

