04-12-2006, 01:58 AM
உதுக்குத்தான் நான் சன் டிவி பார்ப்பதில்லை. கருணாவின் பிரிவின் போது வன்னிப்புலிகள், கிழக்குப்புலிகள் என்று அடிக்கடி செய்தி வாசித்தவர்கள். வன்னியினைத்தவிர ஈழத்தமிழர்கள் உள்ள இடங்களில் ஒளி ஒலி பரப்பி தமிழ்க்கொலை(பெஸ்டுக்கண்ணா, பெஸ்டு குங்குமம்) செய்யும் தொலைக்காட்சி.
தவறான செய்தி வெளியிட்டதற்கு மன்னிக்கவும். செய்தியினை நீக்கிவிட்டேன். சுட்டிக்காட்டிய லக்கிலுக்குவுக்கு நன்றிகள்
தவறான செய்தி வெளியிட்டதற்கு மன்னிக்கவும். செய்தியினை நீக்கிவிட்டேன். சுட்டிக்காட்டிய லக்கிலுக்குவுக்கு நன்றிகள்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

