04-11-2006, 01:00 PM
இன்னுமொருவரின் செய்தியை பிரதியிரும் போது உதாரணத்துக்கு யாழின் முற்பக்க செய்தியாக போடும் போது தான் தேவை எழுமே தவிர, ஒரு விவாதபக்கம் ஒன்றில் கட்டாயம் விதி இல்லை. ஒரே செய்தியை வௌ;வேறு தளங்களில் இருந்து எடுத்துப் போடும் போது என்ன ஒவ்வொன்றுக்கும் தலைப்பை ஆரம்பிக்கவா முடியும்?
அது உங்களுக்கு எப்படி புரியப்போகுது. விமர்சனங்களை மட்டும் தானே வைத்திருக்கின்றீர்கள்? ஏதாவது தலைப்பை தொடங்கினால் தானே தெரியும்?? இல்லையா??
அது உங்களுக்கு எப்படி புரியப்போகுது. விமர்சனங்களை மட்டும் தானே வைத்திருக்கின்றீர்கள்? ஏதாவது தலைப்பை தொடங்கினால் தானே தெரியும்?? இல்லையா??
[size=14] ' '

