04-11-2006, 11:15 AM
Vasampu Wrote:<b>பிருந்தன் எழுதியது:</b>
லக்கிலுக் களம் அனுமதிப்பதால் அவர்கள் அப்படி செய்கிறார்கள், அதர்க்கு தனி திறமை வேண்டும், லக்கி லுக்கும், வசம்புக்கும் அந்த திறமை இருந்தால், தேள்வை இருந்தால், விரும்பினால் செய்யுங்கள், நாம் கண்டு பிடிக்காவண்ணம், அதற்கு ஏன் மனநோய் என்று பிதற்ற வேண்டும்.
<i>கோழைகள் தான் முகமூடியணிந்து செயற்படுவார்கள். எனக்கு அந்தத் தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பதாக ரீல் விட்டதும் இல்லை.</i>
தேள்வை இல்லாவிட்டால் எதுக்கப்பு அவர்களை பார்த்து பயந்து சாகிறீர்கள், மன்நோய் என்று பிதற்றல்வேறு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.

