04-11-2006, 09:20 AM
இங்கு ஈழத்தமிழர் என்ற வார்த்தையையே நான் பயன்படுத்தவில்லையே... மற்ற களங்களில் எல்லாம் நான் ஈழத்தமிழரையும், பிரபாகரனையும் உயர்த்தி தான் கருத்துகள் வைத்திருக்கிறேன்..... பதிலுக்கு பதில் என்ற அடிப்படையிலேயே யாரோ ஒரு இந்தியத் தலைவன் செய்த தவறுக்கு இந்தியர்கள் அனைவரையும் நீங்கள் ஒட்டு மொத்தமாக போட்டுத் தாக்கும் போது தான் நான் கருத்தெழுதி இருக்கிறேன்.... இது இந்தக் களத்தில் இருந்த ஆருரானுக்கு நன்றாகவே தெரியும்....
,
......
......

