04-11-2006, 08:46 AM
மார்ச் 5ம் தேதி அன்று திமுக மாநாட்டில் சரத்குமார் சாகும்போதும் திமுக காரனாவே சாவேன் என்றார்... இந்த ஒரு மாதத்தில் அவர் என்ன அவமானங்களைச் சந்தித்தார் என்று அதிமுக கொ.ப.செ.வாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர் பிருந்தன் விளக்குவாரா?
,
......
......

