04-11-2006, 08:35 AM
மன்னிக்கவும் நான் சண் தான் ஆனால் புதியவன் அல்ல. விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் நிச்சயமாக புதியவனுக்க உண்டு. காரணம் நான் அவருட்ன நெருங்கி பழகும் ஒருவர். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெட்டத் தெளிவாக தெரிகிறது. ஒரு வேளை புதியவன் ஒரு பிரபல இயக்கணருட்ன வேலை செய்துவிட்டு இந்த படத்தை எடுத்திருந்தால் விமர்சனம் வித்தியாசமாக வந்திருக்குமோ என்னவோ! தமிழ் நாட்டில் இந்த படத்தை திரையிட்டபோது வந்த விமர்சளங்களுக்கும் நம்மவர்கள் இங்கு கொடுக்கும் விமர்சங்ககுளுக்கும் உள்ள இடைவெளி தான் என்னை இப்படி சிந்திக்க வைத்தது. இந்த படம் ஒரு கூட்டு முயற்சி! இந்த படத்தின் வெற்றி தோல்விகள் வெளிவர சில தாமதங்கள் ஆகும். இந்த படம் பற்றிய எனது விமர்சனத்தை புதியவனுக்க கூறியபோது அவர் எனக்கு கொடுத்த விளக்கம் இந்த படத்தை இந்தியாவில் போட வேண்டுமாயின் சில காட்சிகளை நிக்க வேண்டும். அதில் முக்கியமானது கடைசி காட்சியில் தமிழீழ காவல் துறையிடம் மகன் சரணடைவது. இந்த காட்சியை அவர்கள் படமாக்கியபோதும் அதை படத்pல் சேர்க முடியவில்லை. காரணம் இந்த படம் ஒர இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பு. இந்திய தணிக்கை குழு புூதக் கண்ணாடி வைத்து இந்த படத்தை பார்த்தார்கள். ஆனால் படத்தில் மகன் மிக தெளிவாக ஒரு வார்ததை கூறுகிறனர். அதை படத்தை கவனமாக பார்த்தவர்களுக்கு நிச்சயம் விளங்கும்.
சேயோன் படத்தை பார்த அன்று அவர்கள் அருகில் தான் நான் இருந்தோன். படம் ஆரம்பித்தது முதல் முடியம் வரை வள வள என்று கதைத்து மற்றவர்களையும் குளப்பி விட்டு தான் தோன்றி தனமாக விமர்pத்ததை தான் என்னால் பொறுக்க முடியவில்லை. படத்தை ஒழுங்காக பாரக்காது சாட்டு மேனிக்கு வந்து குந்தியிருந்து விட்டு விமர்சனம் செய்தால் யாருக்கு தான் கோபம் வராது.
ஒவ்வரு மன0pதருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். ஒருவருக்கு பிடித்தது ஒருவருக்க பழடிக்காது இது யதாரத்தம். எனவே படம்ட பற்றிய விமர்சனங்கள் வரவேண்டும் இது நல்லதோ கெட்டதோ அதை ஏற்க அவர்கள் தயார். அனால் அதை இதய சுத்தியுடன் செய்ய வேண்டும்.
சேயோன் படத்தை பார்த அன்று அவர்கள் அருகில் தான் நான் இருந்தோன். படம் ஆரம்பித்தது முதல் முடியம் வரை வள வள என்று கதைத்து மற்றவர்களையும் குளப்பி விட்டு தான் தோன்றி தனமாக விமர்pத்ததை தான் என்னால் பொறுக்க முடியவில்லை. படத்தை ஒழுங்காக பாரக்காது சாட்டு மேனிக்கு வந்து குந்தியிருந்து விட்டு விமர்சனம் செய்தால் யாருக்கு தான் கோபம் வராது.
ஒவ்வரு மன0pதருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். ஒருவருக்கு பிடித்தது ஒருவருக்க பழடிக்காது இது யதாரத்தம். எனவே படம்ட பற்றிய விமர்சனங்கள் வரவேண்டும் இது நல்லதோ கெட்டதோ அதை ஏற்க அவர்கள் தயார். அனால் அதை இதய சுத்தியுடன் செய்ய வேண்டும்.

