04-11-2006, 07:39 AM
சுண்டல் வீம்புக்கு தனித்து நின்று தோக்க வைக்கோ ஒன்ரூம் முட்டாள் அல்ல, அவர் படித்தவர் நாலும் தெரிந்தவர், ஏற்கனவே தனித்து நின்று போட்டியிண்டு தனது பலத்தின் அளவை பார்த்தவர், அவ்ருக்கு தெரியும் தனித்து நின்றால் எவ்வளவு இடம் கிடைக்கும், திமுகவுடன் நின்றால் என்ன கிடைக்கும், அதிமுகவுடன் நின்றால் எவ்வளவு இடம் கிடைக்கும், இப்போது தேவையானது அவரது கட்சியை பலப்படுத்துவதே, அதுவே அவரது குறிக்கோல். எதிர்காலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான காத்திருப்பு இது, "ஓடு மீன் ஓட ஓடவிட்டு உறு மீன் வர காத்திருக்குமாம் கொக்கு" புத்திசாலி எப்போதும் திட்டமிட்டுத்தான் காய் நகர்த்துவான். வைகோ புத்திசாலி, அப்ப நீங்க?
.
.
.

