04-11-2006, 03:53 AM
வணக்கம் வசம்பு
எப்ப பார்த்தாலும் மற்றவர்களுக்கு புத்தி மதியையே சொல்லுவதே தான் உமக்கு வேலையாக?? தலைப்பை போடுவது அவரவர் விருப்பம்.இங்கே வைகோவைப் பற்றி கண்டபாட்டுக்கு தலைப்பை போடும் போது எங்கு நீர் போனீர்??
உங்கள் சனநாயகம் உங்களின் சார்பற்ற நிலையில் தான் உயிர் பெறுமா??
எப்ப பார்த்தாலும் மற்றவர்களுக்கு புத்தி மதியையே சொல்லுவதே தான் உமக்கு வேலையாக?? தலைப்பை போடுவது அவரவர் விருப்பம்.இங்கே வைகோவைப் பற்றி கண்டபாட்டுக்கு தலைப்பை போடும் போது எங்கு நீர் போனீர்??
உங்கள் சனநாயகம் உங்களின் சார்பற்ற நிலையில் தான் உயிர் பெறுமா??
[size=14] ' '

