04-11-2006, 03:48 AM
வைகோ தேவையில்லாமல் நாம் சாதிப்போம் என்று மார்தட்டிப் போனவர்கள் எல்லாம் கடைசியில் வைக்கோவை வசைபாடித்தான் தங்கள் பலத்தை காட்டவேண்டிய நிலைக்கு போனது துப்புக் கெட்ட நிலையில் இருக்கும் இவர்களது அரசியல் வங்குரோத்து நிலையைக் காட்டுகின்றது.
தாங்கள் என்னவோ நல்லவர்கள் போலவும், நேர்மை, நீதிக்கும் தலைவணங்குவது போலவும் உரைக்க சிலர் இங்கே வக்களாத்து வாங்குவது மூக்கு முட்டப்பிடித்த புரியாணியின் வசனையை எமக்கு அடையாளப்படுத்தி சொல்லித் தருகின்றது.
ஒரு காலத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று வீராப்பு பேசியவர்களையும், பின்பு கூடிக் கொஞ்சிக் குலாவியவர்களையும், அல்லது மதவாத பிஜேபியோடு கூட்டணியே வைக்கமாட்டோம் என்று விட்டு பின் பதவி சுகத்திற்காக மூட்டணி அமைத்த திமுகாவைப் பற்றி எமக்க நக்றாகத் தெரியும்.
கருணாநிதியின் மகனும், மதுரை பேட்டை ரவுடியுமான அழகிரி செய்த கொலையை மறைப்பதற்காக எத்தனை கோடிகள் போயஸ் காடினுக்கு பரிமாறப்பட்டன என்பதும் நாம் அறிவோம்.
இவை எல்லாம் இராச தந்திரம் என்று மார்தட்டினாலும், மற்றவர்கள் செய்யும் போது தான் ஏனோ உறைக்கின்றது கண்டியளோ??
:wink:
தாங்கள் என்னவோ நல்லவர்கள் போலவும், நேர்மை, நீதிக்கும் தலைவணங்குவது போலவும் உரைக்க சிலர் இங்கே வக்களாத்து வாங்குவது மூக்கு முட்டப்பிடித்த புரியாணியின் வசனையை எமக்கு அடையாளப்படுத்தி சொல்லித் தருகின்றது.
ஒரு காலத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று வீராப்பு பேசியவர்களையும், பின்பு கூடிக் கொஞ்சிக் குலாவியவர்களையும், அல்லது மதவாத பிஜேபியோடு கூட்டணியே வைக்கமாட்டோம் என்று விட்டு பின் பதவி சுகத்திற்காக மூட்டணி அமைத்த திமுகாவைப் பற்றி எமக்க நக்றாகத் தெரியும்.
கருணாநிதியின் மகனும், மதுரை பேட்டை ரவுடியுமான அழகிரி செய்த கொலையை மறைப்பதற்காக எத்தனை கோடிகள் போயஸ் காடினுக்கு பரிமாறப்பட்டன என்பதும் நாம் அறிவோம்.
இவை எல்லாம் இராச தந்திரம் என்று மார்தட்டினாலும், மற்றவர்கள் செய்யும் போது தான் ஏனோ உறைக்கின்றது கண்டியளோ??
:wink:
[size=14] ' '

