04-11-2006, 03:34 AM
ஒரு மேலைததேயன் சொன்ன வசனம் ஞாபகத்துக்கு வருகின்றது.
அவர்கள் முதலில் யுதரைத் தேடி வந்தார்கள்
நான் வாய் திறக்கவில்லை- ஏனென்றால் நான் யுூதன் இல்லை
அவர்கள் கம்னூசிகளைத் தேடி வந்தார்கள்
நான் வாய் திறக்கவில்லை- ஏனென்றால் நான் கம்னீசியவாதியல்ல
என்னைத் தேடி வந்தார்கள்
யாரும் வாய்திறக்கவில்லை-ஏனென்றால் ..........
இது தான் வர்ணன் சொன்னதற்கு எனது கருத்து.
அவர்கள் முதலில் யுதரைத் தேடி வந்தார்கள்
நான் வாய் திறக்கவில்லை- ஏனென்றால் நான் யுூதன் இல்லை
அவர்கள் கம்னூசிகளைத் தேடி வந்தார்கள்
நான் வாய் திறக்கவில்லை- ஏனென்றால் நான் கம்னீசியவாதியல்ல
என்னைத் தேடி வந்தார்கள்
யாரும் வாய்திறக்கவில்லை-ஏனென்றால் ..........
இது தான் வர்ணன் சொன்னதற்கு எனது கருத்து.
[size=14] ' '

