04-11-2006, 02:54 AM
கானாபிரபாவின் ஆக்கங்கள் தொடர்ந்து படித்து வருகிறேன். வீடு,செம்மீன், பதேர் பாஞ்சாலி, செவென் சமுரை,சினிமாபரடைசோ என்று தொடர்ந்து சினிமாப்படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார் என்று நினைச்சுப்போனால், விமர்சனத்தின் முடிவின்பின்பு ஈழத்தைப்பற்றியும் எழுதுவது உண்மையில் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

